RECENT POSTS
+2 சிறப்பு துணைத்தேர்வு -இணை இயக்குனர் செயல்முறைகள் -தேர்வுகூட நுழைவு சீட்டு வழங்கப்படும் மையங்கள் பட்டியல் ---------
ஒன்பதாம் வகுப்பு CCE ஆசிரியர் கையேடுகள்-ENGLISH VERSION ---------
PG PANEL ல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதுகலை ஆசிரியராக செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா -விருப்ப கடிதம் அளித்தல் -TNGTA மாநிலத்தலைவர் அவர்களின் கடிதம்
1590 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் SSA திட்டத்தின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் -மே 2013 மாத சம்பளம் வழங்க அதிகார ஆணை
மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் -பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பேணவேண்டிய பதிவேடுகள் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்
193வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களை 31.12.2013 வரை தொடர் பணி நீட்டிப்பு செய்து ஆணை .
பத்தாம் வகுப்பு முடிவுகள்:இணையதள முகவரிகள்,SMS மூலம் பெறுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் மற்றும் சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தல்.முழு விவரம் .
இட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் 03/06/2013 முதல் 07.06.2013 க்குள் பணி விடுவிக்கப்பட்டு மாறுதல் செய்யப்பட்ட பள்ளியில் 07.06.2013 க்குள் பணியில் சேர வேண்டும் -இயக்குனர் செயல்முறைகள்
2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும்மேல்நிலை பள்ளிகளில் ஏற்ப்படும் காலிபணி யிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்படவேண்டும் -அரசானை எண் 129 நாள் 9/5/2013 பத்தி 15 ல் திருத்தம்
தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும்.தமிழக அரசு அறிவிப்பு -இயக்குனர் செயல்முறைகள்
2014-2014ம் ஆண்டில் +1 வகுப்பிற்கும் 2015-2016 ம் ஆண்டில் +2 வகுப்பிற்கும் அறிமுகபடுத்தப் படவுள்ள வரைவு பாடதிட்டம்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு -சுழற்சி பட்டியல்
PG PANEL ல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதுகலை ஆசிரியராக செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா - விருப்ப கடிதத்தை அளிக்கவேண்டும் - இயக்குனர் செயல்முறை மற்றும் விருப்ப கடிதம் .
பள்ளிகல்வி துறை 2013-2014 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் அட்டவணை
பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 2013-2014
பொது மாறுதல்-பணி நிரவலில் வேறு பள்ளிகளுக்கு சென்றவர்களுக்கு முன்னுரிமை -பள்ளிகல்வி இனைஇயக்குனர் செயல்முறைகள்
2013-14 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகல்வி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான இயக்குனர் செயல்முறைகள்
2013-14 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகல்வி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் விண்ணப்பம்
மேல்நிலைதேர்வு முடிவுகள் வெளியிடுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தல் -அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
2013-2014 ம் ஆண்டிற்கான பள்ளி நாள்காட்டி
இடைநிலை ஆசிரியர் TO பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தமிழ் -தகுதி பெறாதவர்கள் பட்டியல்
இடைநிலை ஆசிரியர் TO பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் -தமிழ் ,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,வரலாறு -2013
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் -2013
அகவிலைப்படி 80% ஆக உயர்த்தி அரசாணை NEW!
மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல்-மற்றும் இயக்குனர் செயல்முறைகள்
NEW!
6239 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கும் 4748 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கும் (APR 2013 ) ஊதியம் வழங்கத் தேவையான ஆணை DT 29/04/2013NEW!
01-06-1958 முதல் 31-12-1995 வரையிலான காலத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிலையில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் வழங்குவது தொடர்பான ஆணை NEW!
அரசாணை எண் 274 நாள் 29.10.2012 ன்படி கூடுதலாக அளிக்கப்பட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்டம் வாரியாக NEW!
SARVA SHIKSHA ABHIYAN, TAMIL NADU-பகுதி நேர ஆசிரியர் பணியிடமாதிரி விண்ணப்பபடிவம்-APPLICATION FOR PART TIME INSTRUCTORS NEW!
SARVA SHIKSHA ABHIYAN, TAMIL NADU-பகுதி நேர ஆசிரியர் பணியிட ஒப்பந்த பத்திரம் -AGGREEMENT BOND FOR PART TIME INSTRUCTORS NEW!
அரசு நகராட்சி /உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஒப்பளிப்பு செய் யப்பட்ட 1590 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் RMSAன் கீழ் 6872 பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதல் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2013 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை NEW!
பள்ளிகல்விதுறை யின் கீழ் செயல்படவு ள்ள நடமாடும் கவுன்சிலிங் மையம்களுக்கு ( Mobile Counselling Centres) சைகாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணபிக்க விண்ணப்பம் மற்றும் விவரம் NEW!
Order of Central Administrative Tribunal stating NPS as disadvantageous over old pension scheme NEW!
பத்தாம் வகுப்பு மார்ச் 2013 பொது தேர்வு விடைகுறிப்புகள் NEW!
GENERAL PROVIDENT FUND – Withdrawal from the General Provident Fund – Maximum limit – Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) RulesNEW!
GO NO 197 dated:25.06.2012ஆணைப்படி தோற்றுவிக்கப்பட்ட 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.04.2013 முதல் மூன்று மாதங்களுக்கு சம்பளம் பெறுவதற்கான ஆணை NEW!
தகுதிகான் பருவம் ,பணிவரன்முறை ,தேர்வுநிலை ,சிறப்பு நிலை -சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள் NEW!
மார்ச் 2013 -ப்ளஸ்டூ வேதியியல் வினா த்தாளுக்குரிய முழுமையான விடைகள் -ஆங்கில வழி NEW!
மார்ச் 2013 -ப்ளஸ்டூ வேதியியல் வினா த்தாளுக்குரிய முழுமையான விடைகள் -Shared by x+V.CHANDRASEKARAN,PG TEACHER IN CHEMISTRY,GOVT HR SEC SCHOOL,NAMAKKALNEW!
மார்ச் 2013 -ப்ளஸ்டூ வேதியியல் வினா த்தாளுக்குரிய முழுமையான விடைகள் -by H.ANDREWS ,PGT,LITTLE FLOWER HR.SEC.SCHOOL. KUMBAKONAMNEW!
  TOP STORIES      view all
பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் .அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு .

தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம்
6–வது ஊதிய குழுவின் முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 27–ந்தேதி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு

அரசாணையின்படி ஊதியக் குழு முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கூடுதல் அரசு செயலாளர் எம்.பத்மநாபன், இணை செயலாளர் பி.உமாநாத் ஆகிய 3 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 3 மாதங்களுக்குள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வரும் 17ம் தேதி முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் விற்கப்பட உள்ளன

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வரும் 17ம் தேதி முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் விற்கப்பட உள்ளன. ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது
பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் .

பத்தாம் வகுப்பு முடிவுகள் :மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் 07.06.2013 முதல் 10.06.2013 வரை விண்ணப்பிக்கலாம் . விண்ணபிக்க விழைவோர் www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும் .
எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் SMS மூலம் பெறுவது எப்படி?

TNBOARD என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு பதிவு எண் டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு பிறந்த தேதி DD/MM/YYYY என்ற வகையில் டைப் செய்து
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு

2881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது .30.05.2013 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம்

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் . எனவே விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு
ஏன் GO 720 ஐ திருத்தம் செய்ய வேண்டும் ?

ஏன் GO 720 ஐ திருத்தம் செய்ய வேண்டும் ?அரசாணை எண் 720 ஆல் நேரடி நியமன முதுகலை ஆசிரியர்களுக்கு என்ன பாதிப்பு?பாதிப்பின் அளவு என்ன ?என்பது பற்றி அனைவரும் அறிந்துகொள்ள TNPGTA மாநில சட்ட செயலாளர் திரு கோ இளங்கோ அவர்களின் விளக்கம்
பிளஸ் 2 கணித தேர்வில் எந்த ஒரு கூடுதல் மதிப்பெண்ணும் வழங்கவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 கணிதத் தேர்வு வினாத்தாள் முற்றிலும் வினா கட்டமைப்பின்படியே அமைந்துள்ளது. வினாத்தாளின் 13ம் எண் வினாவில் ஒரு சிறு அச்சுப்பிழை காரணமாக 4 மாற்று விடைகளில் ஒரு விடைக்கு பதிலாக இரு விடைகள் தீர்வாக அமைந்து இருந்தது.
பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வு 20 மதிப்பெண்கள் வழங்க மனித வள மேம்பாட்டு மையம் என்ற அமைப்பு கோரிக்கை

5 மதிப்பெண்களுக்கான 45(ஏ), 45(பி) கேள்விகள் புளூபிரிண்ட் படி அளவியல் மற்றும் தொடர்களில் இருந்துதான் கேட்கப்பட வேண்டும். ஆனால் அந்த முறை மாற்றப்பட்டு பித்தகோரஸ் தேற்றமும், அல்ஜிப்ராவும் கேட்கப்பட்டுள்ளன
ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் எவ்வளவு ?

ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால் சம்பளவிகிதம் திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது.ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து இந்த பொ துவான கா ரணியை கொண்டு
பத்தாம் வகுப்பு விடைத்தாள் சேதமடைந்த நிகழ்வு:மறு தேர்வு இல்லை.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் சேதமடைந்த நிகழ்வு:மறு தேர்வு இல்லை .முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் தாளுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிப்பு .
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு -முரண்பாடுகளை களைய குழு அமைப்பு

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்/உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கள் தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
M.PHIL (part time) பகுதி நேர படிப்பு வழங்கும் பல்கலைகழகங்களும் மற்றும் கல்லூரிகளும்

பல்வேறு பல்கலைகழகங்களும் மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளும் எம்.பில் பகுதி நேர படிப்பினை வழங்குகின்றன.அது தொடர்பான தகவல் தொகுப்பு . M.PHIL (part time) பகுதி நேர படிப்பு வழங்கும் பல்கலைகழகங்களும் மற்றும் கல்லூரிகளும்
ஏழாவது ஊதிய குழு அமைக்க அஜய் மகேன் வலியுறுத்தல்

ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைப்பது தற்போதைய
வெண்புள்ளிகள் உள்ள மாணவ, மாணவிகளைபாரபட்சம் காட்டும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கஅவசர உத்தரவு

அதில் “லூக்கோர்டெர் மா“ மற்றும் “விட்டிலைகோ“ என்று பிற மொழிகளில் அழைக்கப்படும் வெண்புள்ளிகளை வெண் குஷ்டம் என்று சிலர் தவறாக அழை க்கின்றனர். பாடப்புத்தகங்களிலும் வெண்குஷ்டம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் லூக்கோர்டமா என்றழைக்கப்படும்
பொருளாதாரம் பட்டம் படித்தவர்கள் ஆசிரியர்தகுதி தேர்வு எழுத தகுதியில்லை

பொருளாதாரம் பட்டம் படித்தவர்கள் ஆசிரியர்தகுதி தேர்வு எழுத தகுதியில்லைஎன RTI மூலம்பெறப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிளஸ் 2, தமிழ் இரண்டாம் தாள் 7 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள்

பிளஸ் 2, தமிழ் இரண்டாம் தாள் கேள்வித் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில், 35 மதிப்பெண்களுக்கான 7 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள்.
7வது சம்பளக்கமிஷன் அமைக்கப்படுமா?

அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்கமிஷன் அமைக்கும் எண்ணமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தின் போது 7வது சம்பளக்கமிஷன் அமைப்பது தொடர்பாக கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா எ
அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில் சம்பளம்

புதிதாக ‘பே ரோல் 9.0’ என்ற சாப்ட்வேரை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சாப்டுவேரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எந்தெந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார்களோ அந்த வங்கியின் எம்ஐசிஆர் கோடு நம்பரும் ஏற்றப்பட வேண்டும்.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் மட்டும் தள்ளுபடி.

சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும்.
தமிழக அமைச்சரவையிலிருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி நீக்கப்பட்டு டாக்டர் வைகை செல்வன், அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சிவபதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க புதிய திட்டம்.

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ ர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்களை சேர்க்க முயற்சி எடுப்போருக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளனர்..
மின்தடை காரணமாக நிதிசார் கல்வியறிவு திட்ட தேர்வுகள் ONLINE மூலம் நடத்துவதற்க்கு பதிலாக வினாத்தாள் மூலம் நடத்த பள்ளிகல்வி இயக்குனர் ஆணை .

பல மாவட்டங்களில் மின்தடை பலமணி நேரம் உள்ளதால் நிதிசார் கல்வியாறிவு திட்ட தேர்வுகள் ONLINE மூலம் நடதுவதற்க்கு பதிலாக வினாத்தாள் மூலம் நடத்த பள்ளிகல்வி இயக்குனர் ஆணை .
மார்ச்-2013 தேர்விற்கு படிவம்32 , படிவம்33 , படிவம்37 , படிவம்50 ,வருகை தராதோர் அட்டை ஆகியவை தேர்வு மையங்களுக்கு அனுப்பபடமாட்டது .

மார்ச்-2013 தேர்விற்கு படிவம்32 , படிவம்33 , படிவம்37 , படிவம்50 ,வருகை தராதோர் அட்டை ஆகியவை தேர்வு மையங்களுக்கு அனுப்பபடமாட்டது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
பி.லிட் தமிழாசிரியர்களுக்கு
ஊக்க ஊதியம் தர மறுப்பு

தமிழாசிரியர்களில் சிலர் பிஎட் படிக்காமல், நேரடியாக பிலிட் தமிழ் முடித்துள்ளனர். அவர்களில் எம்ஏ முடித்தவர்களுக்கு முதல் ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அரசாணைப்படி எம்பில், பிஎச்டி முடித்த தமிழாசிரியர்கள் 2வது ஊக்க ஊதிய உயர்வு கேட்டு கல்வித்துறைக்கு விண்ணப்பித்தனர்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு.பொது தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பசுமைக்குழு அமைக்க ரூ.1.35 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு

தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, 3,200 பள்ளிகளில், "பசுமை குழு'க்கள் அமைக்கவும், 1,000 பள்ளிகளில், மண், காற்று, நீர் ஆய்வுக்கான, உபகரணங்கள் வாங்கவும், 1.35 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
பிபிஇ பட்டத்துக்கு டிஆர்பி அங்கீகாரம்

பிஏ(பொருளாதாரம்) படிப்புக்கு இணையான படிப்பு பிபிஇ என தமிழகஅரசு ஆணை, பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தை காட்டியும், அரசு ஆணை வரவில்லை எனக்கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த பட்டத்தை ஏற்க மறுத்து விட்டது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதவிரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் 24–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

2013–ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து 24–ந் தேதி முதல் பிப்ரவரி 2–ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எம்.பில். படிப்புக்கு ஊக்கஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் உயர் கல்வித்தகுதிக்காக அதிகபட்சமாக 2 ஊக்கஊதிய உயர்வுகள் (இன்சென்டிவ்) பெறலாம். ஒரு இன்சென்டிவ் என்பது 2 இன்கிரிமென்ட் ஆகும் (இன்கிரிமென்ட் என்பது அடிப்படை சம்பளம் மற்றும் கிரேடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:இடைநிலை ஆசிரியர்கள் - 2,210 பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவ & மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ரூ 3000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

நடப்பாண்டு முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ & மாணவிகளில் முதல் 500 இடங்களை பெறுபவர்களுக்கு பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடம் ரூ 3000 பரிசுத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பழங்குடியின மாணவர் குழந்தை விஞ்ஞானியாக தேர்வு
வாரணாசியில் நடந்த மாநில அளவிலான மாநாட்டிலும் தேர்வாகி பனாரஸ் பல்கலை.யில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடந்த 20வது தேசிய மாநாட்டில் கணேசனின் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு பாடம் படித்த ஆசிரியர்கள் இல்லை. பொது பிஎட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறப்பு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
12 ம் வகுப்பு தேர்வு தனி தேர்வர்கள் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -முழு விவரம்
அரசு தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்–2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதவும் (எச் வகையினர்), 10–ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும், 1.4.2013 அன்று 16½ வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாகவும் (எச்.பி. வகையினர்) தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை .
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 27 வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை .
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வில் 10.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
அட்சயப் பாத்திரம் திட்டம் ?
தமிழகத்தில், உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடம், சமுதாயஏற்றதாழ்வு உள்ளதாக எழுந்த புகாரை களையும் வகையில்,அனைத்து பள்ளிகளிலும் "அட்சய பாத்திரம்" திட்டத்தை அமல்படுத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.இத்திட்டத்தில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறையிலோ,சத்துணவு மையம் முன்போ
பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் அரசுப்பணி-தமிழக அரசு உத்தரவு:
அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்.
ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வு எழுதுபவரின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மாணவரின் புகைப்படம், மாறாமல் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதுவோரின் குரூப் எண், பாட எண் வரிசையாக உள்ளதா என்பதை, தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும்.
அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு .
அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர்
10ம் வகுப்பு கணிதம் கட்டாயவினாக்கள் பொது வினாவாக மாற்றம்
கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில்கேட்கப்பட்ட, பாடப் புத்தகத்தில் இல்லாத, கட்டாயமாக்கப்பட்டவினாக்களால், சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாககுறைந்தது; மாணவ, மாணவியர் பலர், கல்லூரியில், விரும்பியபாடப்பிரிவுகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:
இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டிட வசதியுடன் கூடிய தனி மையம் அமைக்க வேண்டும்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டிட வசதியுடன் கூடிய தனி மையம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி கூறியுள்ளதாவது:
தகுதிதான் அடிப்படை! .தினமணி தலையங்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால்,
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் .
34 ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற்று செல்லும் நிலையில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வு மறுக்கப்படுவதை மாற்றி உடன் பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதிமன்ற வழிக் காட்டுதலின்படி தொழிற்கல்வி ஆசிரியர்களின்

ASSOCIATION NEWS

DOWNLOADS